இஸ்ரேல்-ஹமாஸ் இடையே யுத்தம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், எகிப்து அதிபர் அப்தேல் ஃபத்தா எல் சிசியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
காசாவில் இஸ்ரேல் தாக்குதலை அதிகப்ப...
டெல்லி ராஷ்டிரபதி பவனில், குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அளித்த தேநீர் விருந்தில், பிரதமர் மோடி, எகிப்து அதிபர் al-Sisi, உள்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத...
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்தியா வந்துள்ள எகிப்து அதிபர் எல் சிசி, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் எகிப்து அதி...
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்ததினராகப் பங்கேற்க டெல்லி வந்துள்ள எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி, பிரதமர் மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இருதரப்பு உறவுகள் குறித்தும், வே...
அடுத்தாண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தல் ஃபத்தா அல் சிசி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், பழ...
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது குறித்து எகிப்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடன் உரையாடியது குற...